Latest topics
» ஒரு முத்தம்தானே
by அ.இராமநாதன் Today at 4:24 pm

» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by அ.இராமநாதன் Today at 3:42 pm

» வாழ்வு...
by pakee Today at 2:54 pm

» வாழ்க்கை...
by pakee Today at 2:52 pm

» நேசிப்போம்...
by pakee Today at 2:51 pm

» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Today at 2:48 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Today at 2:47 pm

» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Today at 2:46 pm

» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Today at 2:46 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Today at 2:45 pm

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Today at 2:45 pm

» கண்கள் இனிக்கும் ...!
by pakee Today at 2:44 pm

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by pakee Today at 2:40 pm

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Today at 2:39 pm

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Today at 2:39 pm

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Today at 2:37 pm

» தீராத தீவிரவாதம்...!
by pakee Today at 2:37 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Today at 2:14 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Today at 2:12 pm

» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Today at 2:06 pm

» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Today at 2:05 pm

» காதல்...
by pakee Today at 2:05 pm

» வாழ்க்கை...
by pakee Today at 2:04 pm

» இறைவனுக்கு நன்றி...
by pakee Today at 2:04 pm

» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Today at 12:54 pm

» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Yesterday at 11:58 am

» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Yesterday at 8:37 am

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm

» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 12:57 pm

» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am

» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am

» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am

» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am

» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm

» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Tue May 21, 2013 11:06 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

View previous topic View next topic Go down

மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

Post by thaliranna on Sun Jul 31, 2011 2:13 pm

மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

தொகுப்பு சிவஸ்ரீ அ.சாமிநாத சிவாச்சாரியார். நத்தம்

மஹாவிஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அது கண்டு அஞ்சிய அனைவரும் உயிர் காத்தருள்க என்று ஓலமிட்டுக்கொண்டு இடமாகவும் வலமாகவும் சென்று சன்னதியின் முன்னுள்ள ரிஷப தேவனது அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். கருணாமூர்த்தியான சிவன் ரிஷப தேவனது கொம்பின் நடுவில் தோன்றி அவ்விஷத்தை உண்டுவிட்டார். அது கண்ட பார்வதி தனது கரத்தால் ஈசனது கழுத்தில் கைவைத்துத் தடுக்கவே விஷம் கண்டத்தில் நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்களால் துதிக்கபட்ட சிவபார்வதியர் நந்தியின் கொம்பின் நடுவில் நடனமாடினர். இவ்வாறு நஞ்சை உண்டு தேவர்களை காத்த சமயம் கார்த்திகைமாத சனிப்பிரதோஷ காலமாகும் ஆகவே கார்த்திகை மாதத்தில் வரும் சனிபிரதோஷம் மிகவும் விசேஷமானது. இப்பிரதோஷக் கதை கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதோஷவகையும் காலமும்:

பிரதோஷம்,நித்யபிரதோஷம்,மாதபிரதோஷம்,மஹாபிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

முக்கிய விளக்கம்: 2 1/2 நாழிகை கொண்டது 1 மணி எனவே 3 3/4 நாழிகை கொண்டது 1.1/2மணி . எனவே சூர்யாஸ்தமனத்திற்கு முன் 1.1/2மணி பின் 1.1/2மணி என இரு முகூர்த்த காலம் கொண்டது பிரதோஷகாலமாகும். அதாவது தோராயமாக பிரதோஷகாலம் மாலை 4.1/2மணி முதல் 7.1/2மணி வரை ஆகும்.

ரிஷப தேவருக்கு முதலில் பூஜை என்று காராணாகமத்தில் கூறியுள்ளதால் முதலில் அவருக்கு பூஜை செய்யப்படுகிறது.

பிரதோஷ விரத பலன் : கடன் வறுமை,நோய்,பயம், அபமிருத்யு, நீங்கப்பெற்று புத்திரபிராப்தியும் சிவ கைவல்யமும் அடையப்பெறுவார்கள்.

நத்தம் வாலீஸ்வரர். செங்குன்றம் அருகே உள்ள பஞ்செட்டியில் இருந்து மேற்கே செல்லும் பாதையில் 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் ஆலயம் வாலி வழிபட்ட தலமான இத்தலத்தில் நந்தி விசேஷமாக அமைந்துள்ளது எல்லா கோயில்களிலும் நந்தி ஒருகால் உயர்த்தி மண்டியிட்டிருக்கும். இங்கு இரு கால்களையும் மண்டியிட்டு தலை சாய்க்காமல் நேராக இறைவனை தரிசிக்கும் கோலத்தில் உள்ளது இங்கு பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளி ஷேத்திரத்தில் வழிபாடு செய்வதைவிட மும்மடங்கு பலன் கிடைக்கும் என் தல புராணம் கூறுகிறது.
நகரத்தை விட்டு ஒதுங்கி உள்ளதாலும் பஸ் வசதி இல்லாததாலும் வழிபாடு நடக்கவே சிரமமாக உள்ள இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்து பலன் பெறலாமே!





பிரதோஷ பிரதட்சணத்தின் போது சொல்ல வேண்டிய சுலோகம். ஓம் நமச்சிவாய !சிவாய நம ஓம்!.

ஆன்மீகம்

thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 01, 2011 11:49 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum