தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி by eraeravi Today at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am
கலைஞரின் கவிதை மழை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
கலைஞரின் கவிதை மழை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
கலைஞரின் கவிதை மழை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கலைஞர் மு.கருணாநிதி
முத்தமிழ் அறிஞரைப் பற்றி, முதுபெரும் அறிஞர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வரதராசனார், சி.இலக்குவனார் ஆகியோரின் பாராட்டுரையுடன் நூல் தொடங்குகின்றது. அட்டைப்படத்தில் கவிதையைப் போலவே அழகிய மயிலிறகு அலங்கரிக்கின்றது. இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமா? என மனசாட்சி கேட்டது. ஈழத்தமிழர் விசயத்தில் நாம் எதிர்பார்த்தப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நடந்து கொள்ளவில்லை என்ற கோபம் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்குமே உண்டு. எனக்கும் உண்டு எத்தனையோ கவிஞர்களின் நூல்களுக்கு விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதுவோம் என்று தான் எழுதினேன், என்னை நானே சமரசம் செய்து கொண்டு எழுதினேன்.
கலைஞரின் கையெழுத்திலேயே ஆசிரியர் தன்னுரை உள்ளது. சின்னக்குத்தூசி அவர்களின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. கலைஞர் அதிகம் படிக்காதவர். இலக்கண, இலக்கியம் முறைப்படி பயின்றவரும் இல்லை. ஆனாலும் பேரறிஞர் அண்ணாவிடம் பயின்று சிறப்பாக கவிதை படைக்கும் ஆற்றல் பெற்றார். கலைஞரின் கவிதை மழை, கவிதை சிரபுஞ்சியாக உள்ளது. 1107 பக்கங்களில் சீதை பதிப்பகத்தின் சிறப்பான பதிப்பாக வந்துள்ளது.நூலை ஒரே தடவையில் படித்து விட முடியாது. இராமாயணம், மகாபாரதம் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து, தவணை முறையில் முடிந்து விடலாம். சின்னக்குத்தூசி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி,
கவிதை மழை மூலம் கலைஞரின் புகழ்
இமயத்தின் சிகரத்தை எட்டும்
கவித்துவம் மிக்க கவிதைகள். பாமரர்களுக்கும் புரியும் மிக எளிய நடையைப் பாராட்டலாம். பாமரர்கள் நூலை வாங்க முடியாது. பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும். காரணம் விலை ரூ.400 இதனை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால், பலரும் வாங்கிப் படிக்க வாய்ப்பாக இருக்கும்.
நூலின் முதல் கவிதை
அணிவகுப்புப் பாடல் 1983 ஆம் ஆண்டு
வாருங்கள் எல்லோரும் இந்தியப்
போருக்குச் சென்றிடுவோம், வந்திருக்கும்
இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்.
ஆனால் இந்த இந்திப் பேய் பாராளுமன்றத்தையும் இன்று ஆட்டிப் படைக்கின்றது. இந்தி ஆங்கிலம் தவிர செம்மொழி தமிழ்மொழிக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கலைஞர் பகுத்தறிவுவாதி என்பதால் கடவுள் வாழ்த்து பாடல் பாடவில்லை. 1938 ஆம் ஆண்டு தொடங்கி 2004 ஆம் ஆண்டு வரை எழுதிய கவிதைகளை வருடங்களுடன் ஆவணப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. 20.09.1956 அன்று முதல் தேதிகளுடன் மொத்தம் 210 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கலைஞரின் நினைவாற்றலுக்கு சான்றாக ஆவணப்படுத்தலுக்குச் சான்றாக தேதிகளுடன் கவிதைகள் உள்ளது.
இராவணன்
தமிழ் மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்
உருவில் சிங்கம் உள்ளம் தங்கம் யாழ்ப்
பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்த்த
யாழ்ப்பாணத் திருநாட்டான் - மலைத்தமிழன் என்றும்
இலங்கைத் தீவு பற்றி எழுதும் போது
மண்ணெலாம் வீரம் துள்ளும்
எச்சரிக்கை 1945
புலிநிகர் இளைஞர் புறப்பட்டார்
எலிநிகர் தோழர் எதிர்ப்பட்டார்
சிறுத்தையின் உறுமல் சிங்கத்தின் சீற்றம்
கறுத்த கழுதையே! அங்கேன் கனைக்கிறாய் ?
உறைவிட்டெழுந்து உடைவாள் தோழா !
மறைவிடந்தேடிடு மடிந்து போவாய் !
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடன் கழற்று
ஈழத்தமிழரைக் காக்கத் தவறிய வரலாற்றுப் பிழை புரிந்திட்ட போதும் கலைஞர் ஒரு படைப்பாளி என்ற முறையில் பாராட்டுக்குரியவர். 1945 ஆம் ஆண்டு அவர் எழுதிய இந்தக் கவிதை இலங்கையை ஆண்ட தமிழருக்கு இன்றும் பொருந்துவதாக உள்ளது வியப்பு. சிங்களரைச் சாடுவது போல் உள்ளது.
கவியரங்கக் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது.
வாழ்வெனும் பாதையில் 14.04.1970
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அறப்போர் புரிவோன் அரிமா வீரன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அயராதின்பம் அனைத்தும் துய்ப்போன்,
வீரனே அல்லன் விலங்கினும் கீழோன்,
தன் வீடு � தன் மனைவி � தன் பிள்ளை � தன் சுற்றும்
என்றிருப்போன் நடத்தும் வாழ்வன்று
எம்நாடு � எம் உரிமை � எம் மொழியாம் - அனைத்தும் காக்க
என்னாலே இயன்றதெலாம் செய்திடுnவேன் என்போன் தான் பொதுமனிதன்
இந்தக் கவிதை இன்றைக்கும் ஈழத்தமிழருக்கும், கலைஞருக்கும் பொருந்தும் விதமாக உள்ளது. மகாகவி பாரதியார் கவிதை எழுதுவது மட்டுமல்ல, கவிதையாகவே வாழ வேண்டியது கவிஞன் கடமை என்பான். மேலே உள்ள கவிதையைப் படித்ததும் என் நினைவிற்கு வந்தது.
என்ன தேசமடா இது ? 17.03.1984
என்ன தேசமடா இது ? இங்கு
எத்தருக்கே வாழ்வு தரும் மோசமடா
நீரும் எண்ணெயும் போல பற்றுப் பாசமடா ! அட
நீலிக் கண்ணீர் வடித்தே கருத்தறுக்கம் நேசமடா !
இப்படி பல்வேறு கவிதைகள் கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக உள்ளன. வளரும் கவிஞர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்து கவிதை நடை, கவிச் சொற்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. சொற்களின் சுரங்கமாக உள்ளது.
காலத்தால் அழியா கவிதை 24.10.2000
கோட்டை ஒன்று மிச்சம் உள்ளதே
"நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை" என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா ?
கலைஞர் 2000ல் எழுதிய கவிதை 2010லும் பொருந்துவதாக உள்ளது.
நூல் ஆசிரியர் : கலைஞர் மு.கருணாநிதி
முத்தமிழ் அறிஞரைப் பற்றி, முதுபெரும் அறிஞர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வரதராசனார், சி.இலக்குவனார் ஆகியோரின் பாராட்டுரையுடன் நூல் தொடங்குகின்றது. அட்டைப்படத்தில் கவிதையைப் போலவே அழகிய மயிலிறகு அலங்கரிக்கின்றது. இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமா? என மனசாட்சி கேட்டது. ஈழத்தமிழர் விசயத்தில் நாம் எதிர்பார்த்தப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நடந்து கொள்ளவில்லை என்ற கோபம் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்குமே உண்டு. எனக்கும் உண்டு எத்தனையோ கவிஞர்களின் நூல்களுக்கு விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதுவோம் என்று தான் எழுதினேன், என்னை நானே சமரசம் செய்து கொண்டு எழுதினேன்.
கலைஞரின் கையெழுத்திலேயே ஆசிரியர் தன்னுரை உள்ளது. சின்னக்குத்தூசி அவர்களின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. கலைஞர் அதிகம் படிக்காதவர். இலக்கண, இலக்கியம் முறைப்படி பயின்றவரும் இல்லை. ஆனாலும் பேரறிஞர் அண்ணாவிடம் பயின்று சிறப்பாக கவிதை படைக்கும் ஆற்றல் பெற்றார். கலைஞரின் கவிதை மழை, கவிதை சிரபுஞ்சியாக உள்ளது. 1107 பக்கங்களில் சீதை பதிப்பகத்தின் சிறப்பான பதிப்பாக வந்துள்ளது.நூலை ஒரே தடவையில் படித்து விட முடியாது. இராமாயணம், மகாபாரதம் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து, தவணை முறையில் முடிந்து விடலாம். சின்னக்குத்தூசி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி,
கவிதை மழை மூலம் கலைஞரின் புகழ்
இமயத்தின் சிகரத்தை எட்டும்
கவித்துவம் மிக்க கவிதைகள். பாமரர்களுக்கும் புரியும் மிக எளிய நடையைப் பாராட்டலாம். பாமரர்கள் நூலை வாங்க முடியாது. பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும். காரணம் விலை ரூ.400 இதனை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால், பலரும் வாங்கிப் படிக்க வாய்ப்பாக இருக்கும்.
நூலின் முதல் கவிதை
அணிவகுப்புப் பாடல் 1983 ஆம் ஆண்டு
வாருங்கள் எல்லோரும் இந்தியப்
போருக்குச் சென்றிடுவோம், வந்திருக்கும்
இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்.
ஆனால் இந்த இந்திப் பேய் பாராளுமன்றத்தையும் இன்று ஆட்டிப் படைக்கின்றது. இந்தி ஆங்கிலம் தவிர செம்மொழி தமிழ்மொழிக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கலைஞர் பகுத்தறிவுவாதி என்பதால் கடவுள் வாழ்த்து பாடல் பாடவில்லை. 1938 ஆம் ஆண்டு தொடங்கி 2004 ஆம் ஆண்டு வரை எழுதிய கவிதைகளை வருடங்களுடன் ஆவணப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. 20.09.1956 அன்று முதல் தேதிகளுடன் மொத்தம் 210 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கலைஞரின் நினைவாற்றலுக்கு சான்றாக ஆவணப்படுத்தலுக்குச் சான்றாக தேதிகளுடன் கவிதைகள் உள்ளது.
இராவணன்
தமிழ் மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்
உருவில் சிங்கம் உள்ளம் தங்கம் யாழ்ப்
பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்த்த
யாழ்ப்பாணத் திருநாட்டான் - மலைத்தமிழன் என்றும்
இலங்கைத் தீவு பற்றி எழுதும் போது
மண்ணெலாம் வீரம் துள்ளும்
எச்சரிக்கை 1945
புலிநிகர் இளைஞர் புறப்பட்டார்
எலிநிகர் தோழர் எதிர்ப்பட்டார்
சிறுத்தையின் உறுமல் சிங்கத்தின் சீற்றம்
கறுத்த கழுதையே! அங்கேன் கனைக்கிறாய் ?
உறைவிட்டெழுந்து உடைவாள் தோழா !
மறைவிடந்தேடிடு மடிந்து போவாய் !
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடன் கழற்று
ஈழத்தமிழரைக் காக்கத் தவறிய வரலாற்றுப் பிழை புரிந்திட்ட போதும் கலைஞர் ஒரு படைப்பாளி என்ற முறையில் பாராட்டுக்குரியவர். 1945 ஆம் ஆண்டு அவர் எழுதிய இந்தக் கவிதை இலங்கையை ஆண்ட தமிழருக்கு இன்றும் பொருந்துவதாக உள்ளது வியப்பு. சிங்களரைச் சாடுவது போல் உள்ளது.
கவியரங்கக் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது.
வாழ்வெனும் பாதையில் 14.04.1970
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அறப்போர் புரிவோன் அரிமா வீரன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அயராதின்பம் அனைத்தும் துய்ப்போன்,
வீரனே அல்லன் விலங்கினும் கீழோன்,
தன் வீடு � தன் மனைவி � தன் பிள்ளை � தன் சுற்றும்
என்றிருப்போன் நடத்தும் வாழ்வன்று
எம்நாடு � எம் உரிமை � எம் மொழியாம் - அனைத்தும் காக்க
என்னாலே இயன்றதெலாம் செய்திடுnவேன் என்போன் தான் பொதுமனிதன்
இந்தக் கவிதை இன்றைக்கும் ஈழத்தமிழருக்கும், கலைஞருக்கும் பொருந்தும் விதமாக உள்ளது. மகாகவி பாரதியார் கவிதை எழுதுவது மட்டுமல்ல, கவிதையாகவே வாழ வேண்டியது கவிஞன் கடமை என்பான். மேலே உள்ள கவிதையைப் படித்ததும் என் நினைவிற்கு வந்தது.
என்ன தேசமடா இது ? 17.03.1984
என்ன தேசமடா இது ? இங்கு
எத்தருக்கே வாழ்வு தரும் மோசமடா
நீரும் எண்ணெயும் போல பற்றுப் பாசமடா ! அட
நீலிக் கண்ணீர் வடித்தே கருத்தறுக்கம் நேசமடா !
இப்படி பல்வேறு கவிதைகள் கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக உள்ளன. வளரும் கவிஞர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்து கவிதை நடை, கவிச் சொற்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. சொற்களின் சுரங்கமாக உள்ளது.
காலத்தால் அழியா கவிதை 24.10.2000
கோட்டை ஒன்று மிச்சம் உள்ளதே
"நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை" என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா ?
கலைஞர் 2000ல் எழுதிய கவிதை 2010லும் பொருந்துவதாக உள்ளது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2197
Points : 5027
Join date : 18/06/2010
Re: கலைஞரின் கவிதை மழை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
அரியதோர் கருத்துபொக்கிஷம், பகிர்வுக்கு நன்றி.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: கலைஞரின் கவிதை மழை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2197
Points : 5027
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum