| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» ஒரு முத்தம்தானேby அ.இராமநாதன் Yesterday at 4:24 pm
» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by அ.இராமநாதன் Yesterday at 3:42 pm
» வாழ்வு...
by pakee Yesterday at 2:54 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:52 pm
» நேசிப்போம்...
by pakee Yesterday at 2:51 pm
» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Yesterday at 2:48 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Yesterday at 2:47 pm
» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Yesterday at 2:46 pm
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Yesterday at 2:46 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Yesterday at 2:45 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Yesterday at 2:45 pm
» கண்கள் இனிக்கும் ...!
by pakee Yesterday at 2:44 pm
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by pakee Yesterday at 2:40 pm
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Yesterday at 2:39 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Yesterday at 2:39 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Yesterday at 2:37 pm
» தீராத தீவிரவாதம்...!
by pakee Yesterday at 2:37 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Yesterday at 2:14 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Yesterday at 2:12 pm
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Yesterday at 2:06 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Yesterday at 2:05 pm
» காதல்...
by pakee Yesterday at 2:05 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:04 pm
» இறைவனுக்கு நன்றி...
by pakee Yesterday at 2:04 pm
» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm
» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Thu May 23, 2013 11:58 am
» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Thu May 23, 2013 8:37 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 12:57 pm
» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am
» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm
» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am
» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am
» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am
» உன்னை நேசித்த பின்
by udhayam72 Tue May 21, 2013 11:06 am
சென்ரியுவாய் திருக்குறள் 113
Page 1 of 1 • Share •
சென்ரியுவாய் திருக்குறள் 113
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு
நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது
நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்
நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!
நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
வினிதா சென்ரியு
நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு
ஹிஷாலியின் சென்ரியு
நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது
ம. ரமேஷ் சென்ரியு
நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்
தளிரின் சென்ரியு
நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!
நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:07 am; edited 3 times in total
_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
ஹிஷாலியின் சென்ரியு
நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது
நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
ம. ரமேஷ் சென்ரியு
நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்
நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்
_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்113
நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!
நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!
நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!
நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!

thaliranna- சிறப்புக் கவிஞர்

- Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
சிறப்பு நண்பரே
_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு

vinitha- நட்சத்திர பதிவாளர்

- Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....
கரைசேரா அலை...
***************************************************************************

அரசன்- நடத்துனர்

- Posts: 8067
Points: 9129
Join date: 18/12/2010
Age: 28
Location: என் ஊர்ல தான்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 113
வினிதா wrote:நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு
வாழ்த்துகள் தோழி... சிறப்பு...
_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

vinitha- நட்சத்திர பதிவாளர்

- Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




