Latest topics
» ஒரு முத்தம்தானே
by அ.இராமநாதன் Yesterday at 4:24 pm

» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by அ.இராமநாதன் Yesterday at 3:42 pm

» வாழ்வு...
by pakee Yesterday at 2:54 pm

» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:52 pm

» நேசிப்போம்...
by pakee Yesterday at 2:51 pm

» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Yesterday at 2:48 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Yesterday at 2:47 pm

» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Yesterday at 2:46 pm

» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Yesterday at 2:46 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Yesterday at 2:45 pm

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Yesterday at 2:45 pm

» கண்கள் இனிக்கும் ...!
by pakee Yesterday at 2:44 pm

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by pakee Yesterday at 2:40 pm

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Yesterday at 2:39 pm

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Yesterday at 2:39 pm

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Yesterday at 2:37 pm

» தீராத தீவிரவாதம்...!
by pakee Yesterday at 2:37 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Yesterday at 2:14 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Yesterday at 2:12 pm

» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Yesterday at 2:06 pm

» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Yesterday at 2:05 pm

» காதல்...
by pakee Yesterday at 2:05 pm

» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:04 pm

» இறைவனுக்கு நன்றி...
by pakee Yesterday at 2:04 pm

» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm

» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Thu May 23, 2013 11:58 am

» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Thu May 23, 2013 8:37 am

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm

» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 12:57 pm

» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am

» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am

» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am

» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am

» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am

» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am

» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm

» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Tue May 21, 2013 11:06 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

சென்ரியுவாய் திருக்குறள் 113

View previous topic View next topic Go down

சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 24, 2012 8:04 am

குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

வினிதா சென்ரியு


நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு

ஹிஷாலியின் சென்ரியு


நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது

ம. ரமேஷ் சென்ரியு


நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்

தளிரின் சென்ரியு


நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!

நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:07 am; edited 3 times in total

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 24, 2012 9:46 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by ஹிஷாலீ on Tue Apr 24, 2012 4:08 pm

ஹிஷாலியின் சென்ரியு


நீதி தவறிய லாபம்
ஒரு போதும்
நன்மை தராது

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 25, 2012 7:42 am

ம. ரமேஷ் சென்ரியு

நடுவுநிலைமை தவறுவதால்
உண்டாகும் ஆக்கம்
தீமையை சேர்க்கும்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 9:32 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by thaliranna on Wed Apr 25, 2012 8:19 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்113

நீதி தவறி
ஈட்டிய லாபம்
ஒட்டிவராது!

நடுநிலை தவறிபெற்ற பொருள் நமக்கு ஒட்டாது!

thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 26, 2012 6:52 am

சிறப்பு நண்பரே சரிங்க பாஸ்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 26, 2012 9:40 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by vinitha on Thu May 03, 2012 2:50 pm

நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு

vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 03, 2012 3:12 pm


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by அரசன் on Fri May 04, 2012 6:37 pm

மகிழ்ச்சி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************

அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts: 8067
Points: 9129
Join date: 18/12/2010
Age: 28
Location: என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:08 am

வினிதா wrote:நீதி தவறி
வந்த லாபம்
செல்வத்தி்ற்கு இழுக்கு


வாழ்த்துகள் தோழி... சிறப்பு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 113

Post by vinitha on Sat May 05, 2012 6:12 pm

நன்றி

vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum