| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» பட்டு மனசு – ஒரு பக்க கதைby கலைநிலா Today at 12:20 pm
» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்...
by கலைநிலா Today at 12:18 pm
» கண்களும் கவி பாடுதே..!
by கலைநிலா Today at 12:13 pm
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 12:01 pm
» வாழ்வு...
by அ.இராமநாதன் Today at 11:32 am
» நின்னைச் சரணடைந்தேன்
by அ.இராமநாதன் Today at 11:30 am
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by அ.இராமநாதன் Today at 11:21 am
» என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Today at 11:20 am
» கேட்ச் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 8:22 pm
» பாஸிட்டிவ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 7:54 pm
» குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்களே…?
by அ.இராமநாதன் Yesterday at 7:46 pm
» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by கலைநிலா Yesterday at 8:47 am
» ஒரு முத்தம்தானே
by அ.இராமநாதன் Fri May 24, 2013 4:24 pm
» வாழ்க்கை...
by pakee Fri May 24, 2013 2:52 pm
» நேசிப்போம்...
by pakee Fri May 24, 2013 2:51 pm
» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Fri May 24, 2013 2:48 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Fri May 24, 2013 2:47 pm
» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Fri May 24, 2013 2:46 pm
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Fri May 24, 2013 2:46 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Fri May 24, 2013 2:45 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Fri May 24, 2013 2:45 pm
» கண்கள் இனிக்கும் ...!
by pakee Fri May 24, 2013 2:44 pm
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Fri May 24, 2013 2:39 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Fri May 24, 2013 2:39 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Fri May 24, 2013 2:37 pm
» தீராத தீவிரவாதம்...!
by pakee Fri May 24, 2013 2:37 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Fri May 24, 2013 2:14 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Fri May 24, 2013 2:12 pm
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Fri May 24, 2013 2:06 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Fri May 24, 2013 2:05 pm
» காதல்...
by pakee Fri May 24, 2013 2:05 pm
» வாழ்க்கை...
by pakee Fri May 24, 2013 2:04 pm
» இறைவனுக்கு நன்றி...
by pakee Fri May 24, 2013 2:04 pm
» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Fri May 24, 2013 1:03 pm
» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Fri May 24, 2013 12:54 pm
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Thu May 23, 2013 11:58 am
» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Thu May 23, 2013 8:37 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am
» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm
தவறு சரியாகுமா?
:: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்
Page 1 of 1 • Share •
தவறு சரியாகுமா?
ராமசாமி செட்டியாருக்கு
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...
மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!
'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!
அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!
பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!
'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'
திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!
யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!
தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...
மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!
'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!
அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!
பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!
'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'
திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!
யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!
தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!
-'பரிவை' சே.குமார்
[You must be registered and logged in to see this link.]

kumar006- புதிய மொட்டு

- Posts: 12
Points: 35
Join date: 15/10/2011
Location: அபு Dhabi
Re: தவறு சரியாகுமா?
பாடம்...
_________________
Blog : [You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14507
Points: 17749
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: தவறு சரியாகுமா?
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
:: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




