Latest topics
» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Today at 8:37 am

» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 5:47 pm

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:47 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 5:46 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 5:46 pm

» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:57 pm

» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:15 am

» ஒரு முத்தம்தானே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:15 am

» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:14 am

» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:14 am

» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:13 am

» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:13 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:09 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:08 am

» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:08 am

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:07 am

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:06 am

» கண்கள் இனிக்கும் ...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:04 am

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:04 am

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Tue May 21, 2013 6:31 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:52 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:52 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:51 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:51 pm

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm

» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Tue May 21, 2013 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Tue May 21, 2013 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Tue May 21, 2013 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Tue May 21, 2013 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Tue May 21, 2013 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Tue May 21, 2013 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Tue May 21, 2013 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Tue May 21, 2013 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Tue May 21, 2013 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Tue May 21, 2013 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Tue May 21, 2013 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Tue May 21, 2013 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Tue May 21, 2013 10:53 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Tue May 21, 2013 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Tue May 21, 2013 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Tue May 21, 2013 10:44 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

சென்ரியுவாய் திருக்குறள் 119

View previous topic View next topic Go down

சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 26, 2012 7:29 am

குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

ம. ரமேஷ் சென்ரியு


நெஞ்சுறுதியும்
நியாயமும் இருப்பின்
நீதி நிலைக்கும்


ஹிஷாலியின் சென்ரியு


நேர்மை நெஞ்சுறுதி
கொண்டவரின் சொல்
கடவுள் வாக்கு


தளிரின் சென்ரியு


உள்ளம் நேரானால்
உதிக்கும் சொல்லும்
நேராகும்!

உள்ளத்தில் உறுதித் தன்மை இருப்பின் அவர்வாயில் உதிக்கும் சொல்லும் நேர்மை இருக்கும்.


வினிதா சென்ரியு


நீதி நியாயத்தின்
அத்திவாரம்
நேர்மை உறுதி


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 8:24 am; edited 3 times in total

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 26, 2012 9:28 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by ஹிஷாலீ on Thu Apr 26, 2012 11:14 am

ஹிஷாலியின் சென்ரியு

நேர்மை நெஞ்சுறுதி
கொண்டவரின் சொல்
கடவுள் வாக்கு

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 26, 2012 2:53 pm


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 26, 2012 6:26 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

நேர்மை நெஞ்சுறுதி
கொண்டவரின் சொல்
கடவுள் வாக்கு

சிறப்பு... பாராட்டுகள் தோழி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by thaliranna on Sun Apr 29, 2012 8:23 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 119

உள்ளம் நேரானால்
உதிக்கும் சொல்லும்
நேராகும்!

உள்ளத்தில் உறுதித் தன்மை இருப்பின் அவர்வாயில் உதிக்கும் சொல்லும் நேர்மை இருக்கும்.

thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 30, 2012 6:47 am

பாராட்டுகள் தளிர் அண்ணா மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 30, 2012 11:21 am


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by vinitha on Thu May 03, 2012 2:37 pm

நீதி நியாயத்தின்
அத்திவாரம்
நேர்மை உறுதி

vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 03, 2012 3:11 pm


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by அரசன் on Fri May 04, 2012 6:44 pm

சியர்ஸ்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************

அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts: 8067
Points: 9129
Join date: 18/12/2010
Age: 28
Location: என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 8:25 am

வினிதா wrote:நீதி நியாயத்தின்
அத்திவாரம்
நேர்மை உறுதி


சிறப்பு வினி... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சென்ரியுவாய் திருக்குறள் 119

Post by vinitha on Sat May 05, 2012 6:14 pm

தாங்க்ஸ் அண்ணா

vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6011
Points: 6644
Join date: 01/10/2011
Age: 3
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum