| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .by eraeravi Yesterday at 10:06 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by அ.இராமநாதன் Yesterday at 6:28 pm
» கண்கள் இனிக்கும் ...!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm
» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Yesterday at 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 12:20 pm
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Yesterday at 12:07 pm
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by அ.இராமநாதன் Yesterday at 11:50 am
» நானும் சூரியனும்
by udhayam72 Yesterday at 11:41 am
» கவிதை
by udhayam72 Yesterday at 11:36 am
» ஊருக்குத்தான்...
by udhayam72 Yesterday at 11:36 am
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by udhayam72 Yesterday at 11:25 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 am
» மௌனமே பார்வையால்..
by udhayam72 Yesterday at 11:22 am
» கண்ணன் மனம் என்னவோ...
by udhayam72 Yesterday at 11:21 am
» ஒரு முத்தம்தானே
by udhayam72 Yesterday at 11:16 am
» விழிப்பு வராதா என்ன
by udhayam72 Yesterday at 11:15 am
» நான் உன் மடியில்
by udhayam72 Yesterday at 11:14 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by udhayam72 Yesterday at 11:13 am
» ஒரு ரோஜாவை."
by udhayam72 Yesterday at 11:12 am
» தீர்ப்பு...
by udhayam72 Yesterday at 11:12 am
» பூத்துக் குலுங்க.
by udhayam72 Yesterday at 11:10 am
» காத்திருக்கிறேன்.
by udhayam72 Yesterday at 11:09 am
» உறைந்த நினைவுகள்
by udhayam72 Yesterday at 11:07 am
» உன்னை நேசித்த பின்
by udhayam72 Yesterday at 11:06 am
» நியாயமான கேள்வி..
by udhayam72 Yesterday at 11:04 am
» ஒரு நிமிடம்
by udhayam72 Yesterday at 11:03 am
» அழகாய் என்னை
by udhayam72 Yesterday at 11:03 am
» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Yesterday at 11:02 am
» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Yesterday at 10:59 am
» நீ செய்த அத்தனை
by udhayam72 Yesterday at 10:58 am
» என்விரல்கள்
by udhayam72 Yesterday at 10:57 am
» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Yesterday at 10:56 am
» சில்மிஷங்கள்
by udhayam72 Yesterday at 10:55 am
» முத்தங்களை...
by udhayam72 Yesterday at 10:55 am
» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Yesterday at 10:54 am
» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Yesterday at 10:53 am
» நின்னைச் சரணடைந்தேன்
by udhayam72 Yesterday at 10:49 am
» பாசத்தின் விலை..
by udhayam72 Yesterday at 10:47 am
» தேவதைகள் மீது!!
by udhayam72 Yesterday at 10:46 am
» நீ சொல்லாத காதலை
by udhayam72 Yesterday at 10:44 am
» நீ சுழித்த உதடு
by udhayam72 Yesterday at 10:43 am
» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Yesterday at 10:43 am
» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Yesterday at 10:41 am
» இயற்கை அழகு !!
by udhayam72 Yesterday at 10:40 am
» தமிழ் மொழி
by udhayam72 Yesterday at 10:39 am
» எனக்கான அமைதி
by udhayam72 Yesterday at 10:37 am
» என் அசல்கள்.
by udhayam72 Yesterday at 10:37 am
» நேற்றைய காற்று.
by udhayam72 Yesterday at 10:36 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by udhayam72 Yesterday at 10:35 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by udhayam72 Yesterday at 10:34 am
» புது செருப்பு கடிக்கும்
by udhayam72 Yesterday at 10:32 am
» அறிவை தேடி
by udhayam72 Yesterday at 10:27 am
» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 9:59 am
யாரும் யா......அழுவதில்லை
:: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்
Page 1 of 1 • Share •
யாரும் யா......அழுவதில்லை
[You must be registered and logged in to see this image.]
அவர்கள்
இல்லை.. இல்லை... இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்
அன்று
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ
நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்
தன்
இருப்பை உணர்த்துவதர்க்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன்
தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்
உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம்வரையிலான
அற்ப வாழ்க்கை
உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள்
உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு
அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்
நாம் நமக்காக அழுகிறோம் யாரும் நமக்காக
அழுவதில்லை
நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை
அவர்கள்
இல்லை.. இல்லை... இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்
அன்று
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ
நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்
தன்
இருப்பை உணர்த்துவதர்க்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன்
தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்
உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம்வரையிலான
அற்ப வாழ்க்கை
உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள்
உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு
அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்
நாம் நமக்காக அழுகிறோம் யாரும் நமக்காக
அழுவதில்லை
நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை

செய்தாலி- நட்சத்திர கவிஞர்

- Posts: 1665
Points: 2181
Join date: 25/09/2010
Age: 31
Location: Dubai,UAE
Re: யாரும் யா......அழுவதில்லை
உண்மை வரிகள் மிகவும் உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: யாரும் யா......அழுவதில்லை
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

thaliranna- சிறப்புக் கவிஞர்

- Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,
Re: யாரும் யா......அழுவதில்லை
உண்மையான வரிகள்

pakee- சிறப்புக் கவிஞர்

- Posts: 4151
Points: 5143
Join date: 21/11/2011
Age: 26
Location: france
Re: யாரும் யா......அழுவதில்லை
பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.
"வந்த ஒரு காலை
வாராது நாளை
இயற்கையின் அமைப்பு
இறைவனின் படைப்பு.."
இதில் யாரும் யாருக்காகவும் அழுது என்ன பயன்? சிந்திக்க வைத்த வரிகள். பாராட்டுக்கள்.
"வந்த ஒரு காலை
வாராது நாளை
இயற்கையின் அமைப்பு
இறைவனின் படைப்பு.."
இதில் யாரும் யாருக்காகவும் அழுது என்ன பயன்? சிந்திக்க வைத்த வரிகள். பாராட்டுக்கள்.

chinnakkutty- புதிய மொட்டு

- Posts: 21
Points: 23
Join date: 28/02/2012
Age: 21
Location: நாகை மாவட்டம்

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
Re: யாரும் யா......அழுவதில்லை
உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு
- உண்மைதான்...
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு
- உண்மைதான்...
_________________
Blog : [You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
:: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




