தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விவேக் படத்தில் யோகி பி பாடல்by அ.இராமநாதன் Today at 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm
» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm
» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm
» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
வங்கக் கடல்
வங்கக் கடல்
மீனவர் வாழ்க்கை நாள்தோறும்-கரு
====வாட்டை விடவும் நாறுதடா!
ஏனெனக் கேட்க வக்கின்றி-சும்மா
====அரசும் சாக்கு கூறுதடா!
சொல்லிச் சொல்லி அலுத்திட்டோம்-இனி
====சொல்வ தற்கும் தெம்பில்லை!
துள்ளும் கடல்தான் கூண்டோடு-எமைக்
====கொண்டு சென்றால் வம்பில்லை!
மீனுக் கென்று வலைவிரிக்க-நடுக்
====கடலில் சென்று விழுகின்றோம்
மரணம் எமக்கு வலைவிரிக்க-கெட்ட
====விதியை எண்ணி அழுகின்றோம்!
படகு ஏறிச் செல்லுகையில்-அட
====பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
====குலத்து மாதர் துடிக்கின்றார்!
எல்லை தாண்டி அடித்தாலும்-எவர்
====எம்மைக் கொன்று புதைத்தாலும்
கொள்ளை யடிப்ப தொன்றேதான்-அரசின்
====குறிக்கோ ளாக இருக்கிறது!
தேசியக் கொடியை பிடித்தபடி-எம்
====முன்னோர் நடத்திய போராட்டம்
தாலிக் கொடியைப் பிடித்தபடி-எம்
====தாய்மார் கண்ணீர் வடிப்பதற்கா?
மாநில அரசும் பார்க்கவிலை-அட
====மத்திய அரசும் கேட்கவிலை
நானில நீதியும் காக்கவிலை-மனிதர்
====வரிசையில் நம்மைச் சேர்க்கவிலை!
நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
====நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
====நாயும் இல்லை கேட்பதற்கு!
-----------ரௌத்திரன்
====வாட்டை விடவும் நாறுதடா!
ஏனெனக் கேட்க வக்கின்றி-சும்மா
====அரசும் சாக்கு கூறுதடா!
சொல்லிச் சொல்லி அலுத்திட்டோம்-இனி
====சொல்வ தற்கும் தெம்பில்லை!
துள்ளும் கடல்தான் கூண்டோடு-எமைக்
====கொண்டு சென்றால் வம்பில்லை!
மீனுக் கென்று வலைவிரிக்க-நடுக்
====கடலில் சென்று விழுகின்றோம்
மரணம் எமக்கு வலைவிரிக்க-கெட்ட
====விதியை எண்ணி அழுகின்றோம்!
படகு ஏறிச் செல்லுகையில்-அட
====பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
====குலத்து மாதர் துடிக்கின்றார்!
எல்லை தாண்டி அடித்தாலும்-எவர்
====எம்மைக் கொன்று புதைத்தாலும்
கொள்ளை யடிப்ப தொன்றேதான்-அரசின்
====குறிக்கோ ளாக இருக்கிறது!
தேசியக் கொடியை பிடித்தபடி-எம்
====முன்னோர் நடத்திய போராட்டம்
தாலிக் கொடியைப் பிடித்தபடி-எம்
====தாய்மார் கண்ணீர் வடிப்பதற்கா?
மாநில அரசும் பார்க்கவிலை-அட
====மத்திய அரசும் கேட்கவிலை
நானில நீதியும் காக்கவிலை-மனிதர்
====வரிசையில் நம்மைச் சேர்க்கவிலை!
நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
====நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
====நாயும் இல்லை கேட்பதற்கு!
-----------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்
Re: வங்கக் கடல்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: வங்கக் கடல்
கவிதை அருமை

pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france
Re: வங்கக் கடல்
உணர்வுபூர்வமான கவிதை. இதே சாயலில் நான் எழுதிய 'படகுகளே பாடைகளாய்' என்ற கவிதையோடு உங்களது இக்கவிதை ஒத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
படகுகளே பாடைகளாய்!
இனிமேலும் இடிதாங்க
இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம்
இன்னும்கூட எழவில்லை!
இழப்பதற்கினி எதுவுமில்லை,
இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க
கனவில்கூட எண்ணமில்லை!
மிரட்டும் அலைகளும்
மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில்
இயல்பென்று ஆனது!
வலைகொண்டு கடல்செல்வதும்
கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும்
அவலமாகிப் போனது!
இந்திய எல்லையை இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!
உயிரைக் கையில் பிடித்தபடிதான்
வலையில் மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று
துன்பங்களையும் சுமக்கிறோம்!
ஆண்டுக் கணக்காய் அழுதுவிட்டோம்
அரசின் உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய் போன உயிர்கள்
ஐநூறையும் தாண்டி!
புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!
மீனவர் உயிரை மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும் துரோக அரசே!
மீன் பிடிக்கும் எங்கள் கைகள்
இனி வாள் பிடிக்க நேரும்!
எம் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும்
இனி கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை
அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால்தான்
இனி மிச்ச உயிர்களாவது வாழும்!
படகுகளே பாடைகளாய்!
இனிமேலும் இடிதாங்க
இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம்
இன்னும்கூட எழவில்லை!
இழப்பதற்கினி எதுவுமில்லை,
இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க
கனவில்கூட எண்ணமில்லை!
மிரட்டும் அலைகளும்
மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில்
இயல்பென்று ஆனது!
வலைகொண்டு கடல்செல்வதும்
கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும்
அவலமாகிப் போனது!
இந்திய எல்லையை இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!
உயிரைக் கையில் பிடித்தபடிதான்
வலையில் மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று
துன்பங்களையும் சுமக்கிறோம்!
ஆண்டுக் கணக்காய் அழுதுவிட்டோம்
அரசின் உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய் போன உயிர்கள்
ஐநூறையும் தாண்டி!
புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!
மீனவர் உயிரை மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும் துரோக அரசே!
மீன் பிடிக்கும் எங்கள் கைகள்
இனி வாள் பிடிக்க நேரும்!
எம் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும்
இனி கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை
அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால்தான்
இனி மிச்ச உயிர்களாவது வாழும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு
Re: வங்கக் கடல்
மிக்க நன்றி நண்பரே!
உங்கள் நடை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது!
உங்கள் நடை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது!
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum