தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்by அ.இராமநாதன் Today at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm
» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm
» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm
» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am
இது தான் காதலா -தொடர்கதை 4
இது தான் காதலா -தொடர்கதை 4
சென்னையின் வாசம் புதியதாக இருந்தது கனிமொழிக்கு.. புதியமுகங்கள்,கல்லூரி,ஹாஸ்ட்டல்,சாப்பாடு என புதிய சூழலுக்குள் நுழைந்த கனியின் மனம் ஏனோ மீண்டும் பெயரறியா அவனின் நினைவுகளைக் கூட்டி வந்தது.
கல்லூரிக்கு முதல்நாள் இரவே ஹொஸ்டல் வந்ததால் அவளின் ரூம் மேட்ஸ் சித்ரா,சுலோச்சனா அறிமுகம் கிடைத்தது..மூவருமே முதலாமாண்டு செவிலியர் மாணவிகள் என்பது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. சித்ரா,சுலோச்சனா விரும்பி எடுத்த பிரிவுதான் செவிலியர்துறை என்றார்கள்.ஆனால் கனிக்கோ விதியென்று சொல்லவா இல்லை தந்தைக்கு ஐடியாகொடுத்த சதாசிவத்தின் சதி என்று சொல்லவா எனப் புரியவில்லை.
முதல்நாள் இரவோ தங்கள் பள்ளிப்படிப்பினில் ஆரம்பித்து குடும்பபின்னணி வரை சாரல் பெய்து கல்லூரி எப்படி இருக்குமோ என்ற கற்பனைக்கதைகளோடு விடிந்தது. விடியற்காலையிலே எழுந்து கல்லூரிக்கு தயார்ப்படுத்தும் வேலையில் மும்முரமாக இருந்தனர்..
”நீ என்ன சோப் யூஸ் பண்ணுற? ஐ லைனெர் போடுவியா? கண்மை வைச்சா உனக்கு நல்லா இருக்கும்!! இந்த ஹேர் ஸ்டைல் உனக்கு சூட் ஆகல ”ன்னு மூணும் மூணு மணிநேரத்துக்கு மேல மேக்அப் முடிச்சதும் கடைசியா சித்ரா சொன்னப் பாருங்க,
”basic ஆஅ எனக்கு மேக்அப் புடிக்காது ...எப்போவுமே ஜஸ்ட் ஒரு சன் ஸ்க்ரீன் லோஷன்,அதுக்கு மேல சின்னதா ஒரு பௌண்டஷன் அதுக்கும் மேல லைட்ஆ கொஞ்சம் ரோஸ்பவ்டர்..கொஞ்சம் ஐலைனெர்...லைட் ஆ லிப்ஸ்டிக் matching நைல்போளிஸ் அவ்ளோ தாண்டி அதுக்கு மேல மேக்அப் போடமாட்டேன்”
“அடிங்கொய்யாலே,இதுக்கு மேல நீ மேக்அப் போட வேற என்னஇருக்குது”ன்னு சுலோ கேக்க ,அப்படியே மூவரும் கல்லூரி நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.
முதல்நாள் வகுப்பில் முப்பது மாணவர்கள் அதில் இருவர் மட்டுமே மாணவர்கள் மீதம் அனைவருமே மாணவிகள்..அறிமுகவகுப்போடு கல்லூரியப் பார்வையிட்டு அன்றைய நாள் இனிதே முடிந்தது.
முப்பெருந்தேவியரும் தமது பள்ளியறைக்குள் வந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர்.கனித் தன் பெயரில்லா அவனைப் பற்றி தோழிகளிடம் வர்ணிக்க ஆரம்பித்தாள்.
“சித்து,ஒருப் பையன் என்னையே குறுகுறு ன்னு பார்த்து சைட் அடிச்சான்டி,நா முறைக்கிறன் அவன் கண்டுக்கவே இல்லை திருப்பியும் என்னையே பார்த்துட்டே இருந்தான் ..நான் இத்தனைக்கும் ஒரு பழைய டிரஸ்போட்டுட்டு போனேன்.எனக்கே என்னைப் பார்க்க பிடிக்கல ..ஆனா அவன் என்னை சைட் அடிச்சான் சித்து ”
(யாரு இந்த சித்துன்னு குழம்ப வேண்டம்ம்ம்மம்ம்ம்ம்..சித்ராவ சுருக்கி சித்துநு கூப்பிடனும் ஓகே..அப்போ ரம்யாவ சுருக்கி ரம்மி ன்னு கூப்பிடலாமான்னுலாம் கேக்கப்பிடாது)
"அவன் எப்படிடி இருந்தான் பார்க்க" ன்னு சுலோ கேக்க
“அவன் என்னை விட கொஞ்சம் height,மாநிறம்,லைட் ஸ்கை ப்ளூ கலர்ல full ஹன்ட் ஷர்ட்,black பான்ட்,black சூ அப்புறம் ஹேர் ஸ்டைல் சூர்யா மாறி இருந்தது.பார்க்குறதுக்கு அழகா தாண்டி இருந்தேன்”
“அடிப்பாவி நீ தாண்டி அவன சைட் அடிச்சப்போல”ன்னு சித்து சொல்ல அப்படியே அன்றிரவு பெயரில்லா அவனின் நினைவுகளுடனே கடந்தது.
முப்பெருந்தேவியரும் இரெண்டாம் நாள் வகுப்பிற்குச் சென்று தங்கள் வகுப்பின் தோழமைகளுக்குள் ஐக்கியமடைந்தனர்..மனிதஉடலமைப்புக்கூறுகளுக்கான வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் கனியின் நினைவோ எங்கோ சென்றது.
தனக்குள்ளே ஒரு காதல்ராகம் இசைக்கும் கனிமொழியின் கீதம் வகுப்பாசிரியரின் தாளங்களை மிஞ்சி அவள் இதயத்தில் சுரந்து கொண்டிருந்த வேளை கல்லூரிஆபிஸ் அறையிலிருந்து கனிமொழிக்கு அழைப்பு வந்தது.
கனவிலிருந்த கனிமொழி ஆபிஸ் உதவியாளரை திடுக்கிட்டு நோக்கினாள்
”யாரும்மா இங்க முதலாமாண்டு B.Sc நர்சிங் கனிமொழி..அவங்க வீட்டிலிருந்து போன் பண்ணிஇருக்காங்க ”
என்னவோ ஏதோ ன்னு நெஞ்சுப்படபடப்பில் அதிர்ச்சியுடன் ஆபிஸ் அறைக்குள் சென்றாள் கனிமொழி..
கல்லூரிக்கு முதல்நாள் இரவே ஹொஸ்டல் வந்ததால் அவளின் ரூம் மேட்ஸ் சித்ரா,சுலோச்சனா அறிமுகம் கிடைத்தது..மூவருமே முதலாமாண்டு செவிலியர் மாணவிகள் என்பது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. சித்ரா,சுலோச்சனா விரும்பி எடுத்த பிரிவுதான் செவிலியர்துறை என்றார்கள்.ஆனால் கனிக்கோ விதியென்று சொல்லவா இல்லை தந்தைக்கு ஐடியாகொடுத்த சதாசிவத்தின் சதி என்று சொல்லவா எனப் புரியவில்லை.
முதல்நாள் இரவோ தங்கள் பள்ளிப்படிப்பினில் ஆரம்பித்து குடும்பபின்னணி வரை சாரல் பெய்து கல்லூரி எப்படி இருக்குமோ என்ற கற்பனைக்கதைகளோடு விடிந்தது. விடியற்காலையிலே எழுந்து கல்லூரிக்கு தயார்ப்படுத்தும் வேலையில் மும்முரமாக இருந்தனர்..
”நீ என்ன சோப் யூஸ் பண்ணுற? ஐ லைனெர் போடுவியா? கண்மை வைச்சா உனக்கு நல்லா இருக்கும்!! இந்த ஹேர் ஸ்டைல் உனக்கு சூட் ஆகல ”ன்னு மூணும் மூணு மணிநேரத்துக்கு மேல மேக்அப் முடிச்சதும் கடைசியா சித்ரா சொன்னப் பாருங்க,
”basic ஆஅ எனக்கு மேக்அப் புடிக்காது ...எப்போவுமே ஜஸ்ட் ஒரு சன் ஸ்க்ரீன் லோஷன்,அதுக்கு மேல சின்னதா ஒரு பௌண்டஷன் அதுக்கும் மேல லைட்ஆ கொஞ்சம் ரோஸ்பவ்டர்..கொஞ்சம் ஐலைனெர்...லைட் ஆ லிப்ஸ்டிக் matching நைல்போளிஸ் அவ்ளோ தாண்டி அதுக்கு மேல மேக்அப் போடமாட்டேன்”
“அடிங்கொய்யாலே,இதுக்கு மேல நீ மேக்அப் போட வேற என்னஇருக்குது”ன்னு சுலோ கேக்க ,அப்படியே மூவரும் கல்லூரி நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.
முதல்நாள் வகுப்பில் முப்பது மாணவர்கள் அதில் இருவர் மட்டுமே மாணவர்கள் மீதம் அனைவருமே மாணவிகள்..அறிமுகவகுப்போடு கல்லூரியப் பார்வையிட்டு அன்றைய நாள் இனிதே முடிந்தது.
முப்பெருந்தேவியரும் தமது பள்ளியறைக்குள் வந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர்.கனித் தன் பெயரில்லா அவனைப் பற்றி தோழிகளிடம் வர்ணிக்க ஆரம்பித்தாள்.
“சித்து,ஒருப் பையன் என்னையே குறுகுறு ன்னு பார்த்து சைட் அடிச்சான்டி,நா முறைக்கிறன் அவன் கண்டுக்கவே இல்லை திருப்பியும் என்னையே பார்த்துட்டே இருந்தான் ..நான் இத்தனைக்கும் ஒரு பழைய டிரஸ்போட்டுட்டு போனேன்.எனக்கே என்னைப் பார்க்க பிடிக்கல ..ஆனா அவன் என்னை சைட் அடிச்சான் சித்து ”
(யாரு இந்த சித்துன்னு குழம்ப வேண்டம்ம்ம்மம்ம்ம்ம்..சித்ராவ சுருக்கி சித்துநு கூப்பிடனும் ஓகே..அப்போ ரம்யாவ சுருக்கி ரம்மி ன்னு கூப்பிடலாமான்னுலாம் கேக்கப்பிடாது)
"அவன் எப்படிடி இருந்தான் பார்க்க" ன்னு சுலோ கேக்க
“அவன் என்னை விட கொஞ்சம் height,மாநிறம்,லைட் ஸ்கை ப்ளூ கலர்ல full ஹன்ட் ஷர்ட்,black பான்ட்,black சூ அப்புறம் ஹேர் ஸ்டைல் சூர்யா மாறி இருந்தது.பார்க்குறதுக்கு அழகா தாண்டி இருந்தேன்”
“அடிப்பாவி நீ தாண்டி அவன சைட் அடிச்சப்போல”ன்னு சித்து சொல்ல அப்படியே அன்றிரவு பெயரில்லா அவனின் நினைவுகளுடனே கடந்தது.
முப்பெருந்தேவியரும் இரெண்டாம் நாள் வகுப்பிற்குச் சென்று தங்கள் வகுப்பின் தோழமைகளுக்குள் ஐக்கியமடைந்தனர்..மனிதஉடலமைப்புக்கூறுகளுக்கான வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் கனியின் நினைவோ எங்கோ சென்றது.
தனக்குள்ளே ஒரு காதல்ராகம் இசைக்கும் கனிமொழியின் கீதம் வகுப்பாசிரியரின் தாளங்களை மிஞ்சி அவள் இதயத்தில் சுரந்து கொண்டிருந்த வேளை கல்லூரிஆபிஸ் அறையிலிருந்து கனிமொழிக்கு அழைப்பு வந்தது.
கனவிலிருந்த கனிமொழி ஆபிஸ் உதவியாளரை திடுக்கிட்டு நோக்கினாள்
”யாரும்மா இங்க முதலாமாண்டு B.Sc நர்சிங் கனிமொழி..அவங்க வீட்டிலிருந்து போன் பண்ணிஇருக்காங்க ”
என்னவோ ஏதோ ன்னு நெஞ்சுப்படபடப்பில் அதிர்ச்சியுடன் ஆபிஸ் அறைக்குள் சென்றாள் கனிமொழி..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்
Re: இது தான் காதலா -தொடர்கதை 4


_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum