தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவைby அ.இராமநாதன் Yesterday at 11:54 pm
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am
» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am
» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am
» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am
» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am
» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am
» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am
» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am
» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm
» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm
» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm
» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm
» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm
» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm
» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm
» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm
» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm
» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm
» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm
» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm
» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:50 pm
» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:58 pm
» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:54 pm
» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:48 pm
» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:36 pm
» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:32 am
» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:29 am
» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:47 am
» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:41 am
» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:06 am
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:04 am
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:58 am
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:44 am
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum