தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி by eraeravi Yesterday at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am
தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை
தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை
நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.
இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர்
நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:
''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்
படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்
பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு
எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட
நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை
நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர்
சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே
விழுந்தார்.
-
----------------------
ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை
தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை
நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.
இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர்
நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:
''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்
படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்
பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு
எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட
நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை
நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர்
சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே
விழுந்தார்.
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
ஆபத்தை விளைவிக்கும் பயணம்
இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை
அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்,
மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத்
தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும்
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம்
ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும்
இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.
தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட
நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக்
கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற
மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது'' என்றார்.
மலையேறிகள் நேபாளம் முற்றுகை
இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான
மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும்
இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார்,
ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம்
பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே,
''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.
ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை
நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான
பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும்.
மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது
ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.
-
----------------------
இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை
அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்,
மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத்
தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும்
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம்
ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும்
இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.
தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட
நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக்
கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற
மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது'' என்றார்.
மலையேறிகள் நேபாளம் முற்றுகை
இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான
மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும்
இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார்,
ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம்
பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே,
''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.
ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை
நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான
பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும்.
மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது
ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள்
நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில்
தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி)
சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
ஆவார்.
பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர்
மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது
சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும்,
மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை
குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.
மலையேற உகந்த தட்பவெப்பம்
நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான
14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு
வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும்
மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை
தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள்
மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில்
இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை,
இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை
முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்
தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
விகடன்
நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில்
தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி)
சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
ஆவார்.
பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர்
மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது
சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும்,
மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை
குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.
மலையேற உகந்த தட்பவெப்பம்
நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான
14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு
வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும்
மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை
தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள்
மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில்
இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை,
இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை
முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்
தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum